ஜனாதிபதியின் வீட்டுக்குள் பிரவேசிக்க முயற்சித்த நபர் சிக்கினான்.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்துக்கு அனுமதியின்றி பிரவேசிக்க முயற்சித்த நபர் ஒருவர் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.