[2017-01-17 04:04:50]யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று காலை ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை காயத்திரி எனும் 32 வயதான தாய் ஒருவர் பெற்றெடுத்துள்ளார்.
வைத்திய கலாநிதி k.சுரேஸ்குமார் அவர்களின் நெறிப்படுத்தலில் வைத்தியர்கள்,தாதியர்கள்,மற்றும் ஏனைய உத்தியோகஸ்தர்களின் பங்களிப்புடன் இந்த அதிசய நிகழ்வு வெற்றிகரமாக இடம்பெற்றுள்ள.







Post a Comment