நாங்கள் பிறை காணும் முன் ஞானசார சிறை காணவேண்டும்!

நாங்கள்

பிறை காண முன்
அவன்
சிறை காண வேண்டும்

நாங்கள்
கஞ்சி குடிக்கும் போது
அவன்
அஞ்சி துடிக்க வேண்டும்

நாங்கள்
நோன்பு பிடிக்க முன்
அவன்
கம்பி பிடிக்க வேண்டும்

நாங்கள்
ஈச்சம் பழம் உண்ண முன்
அவன்
பேச்சுப் பலம் மறைய வேண்டும்

நாங்கள்
கேட்டு அழும் துஆவால்
அவன்
கூட்டுள் விழ வேண்டும்

நாங்கள்
நம்பி எண்ணும் திக்ரால்
அவன்
கம்பி எண்ண வேண்டும்

நாங்கள்
எழுந்து சஹர் செய்ய முன்
அவன்
ஒழிந்து  போக வேண்டும்

நாங்கள்
தானம் செய்யும் மாதத்தில்
இந்த
ஞானம் பொய்யனாக வேண்டும்

நாங்கள்
கேட்டு அழும் குனூத்தால்
அவன்
ஆட்டம் நிற்க வேண்டும்...!


Mohamed Nizous

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.