பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரித்தல்-புதிய மாணவர் அனுமதியில் பணம் பெறும் அதிபர்களைக் கைது செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது
ஹில்டன் ஹோட்டல் சுற்று வட்டாரத்தில் இடம் பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பீச்சினர்
Comments

Post a Comment